SOCIAL ISSUES

“அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தலையீட்டால் சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றனர், ஆனால் தற்போதைய பெருந்தொற்று இந்த போக்கை மாற்றியுள்ளது”, பகுப்பாய்வு செய்க. / “Child labour had been progressively waning in recent years with government policies and intervention but the pandemic has reversed this trend in India”, analyse.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி, சர்வதேச குழந்தை உழைப்புக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ,கோவிட்-19 ஏற்படுத்தும் நெருக்கடியால் லட்சக்கணக்கான குழந்தைகள் குழந்தை உழைப்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.     சேர்க்கவேண்டிய POINTS அல்லது தலைப்புகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation), குழந்தை உழைப்பின் மோசமான வடிவங்கள் குறித்த உடன்படிக்கை பொருளாதார நெருக்கடி சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கடந்த 2000-ம் ஆண்டின் அறிக்கை உலகளாவிய …

“அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தலையீட்டால் சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றனர், ஆனால் தற்போதைய பெருந்தொற்று இந்த போக்கை மாற்றியுள்ளது”, பகுப்பாய்வு செய்க. / “Child labour had been progressively waning in recent years with government policies and intervention but the pandemic has reversed this trend in India”, analyse. Read More »

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018)

What are the major social issues related to Child labor in India?(IES 2018) இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018) REFERENCE TAMIL TAMIL (Advance Reading) ENGLISH…. குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு …

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018) Read More »

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (ECA) என்றால் என்ன?

Essential commodity Act-1995 1955 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. வழங்கள் மற்றும் விநியோகத்தை (supply and distribution) ஒழுங்குபடுத்தி நுகர்வோருக்கு நியாயமான விலை கிடைக்க உற்பத்தி பொருட்கள் ‘அத்தியாவசியம்’ என வரையறுக்கப்பட்டது. இதன்கீழ் உணவுப்பொருட்கள், மருந்து, உரம், பெட்ரோலியம் பொருட்கள் அடங்கும். அதிகபட்ச சில்லறை விலையை (maximum retail price) அரசாங்கம் நிர்ணயம் செய்யும். சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்கள் மீதான கட்டுப்பாடுகள் சந்தையில் பதுங்களை தடுப்பதற்கும், விநியோகத்தை மேம்படுத்தவும் இது கட்டமைக்கப்பட்டாலும் மொத்த மற்றும் …

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (ECA) என்றால் என்ன? Read More »

Explain about The Protection of Children from Sexual Offences (POCSO) Act. / பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012 பற்றி விவரி

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். சட்டத்தின் பொதுவான அம்சங்கள் 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, …

Explain about The Protection of Children from Sexual Offences (POCSO) Act. / பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012 பற்றி விவரி Read More »

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005

வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.   முக்கிய நோக்கங்கள்:   திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல். கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் …

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005 Read More »

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்றால் என்ன? / What is the One Nation One Ration Card (ONORC)?

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் : நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் வாங்கிக் கொள்ளும் திட்டமாகும். திட்டத்தின் நன்மைகள்: எந்த ஒரு ஏழை மக்களும் புலம் பெயரும் காரணத்தினால் தங்களுக்கு கிடைக்கும் மானியவிலை உணவுப் பொருட்களை இழப்பதை இத்திட்டம் தடுக்கின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளை அடையாளம் காண இந்த திட்டம் உதவுகிறது. முக்கியத்துவம்: ரேஷன் அட்டை …

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்றால் என்ன? / What is the One Nation One Ration Card (ONORC)? Read More »

EXPLAIN ABOUT POVERTY LINE? HOW IT IS DETERMINED IN INDIA. / வறுமைக்கோடு என்றால் என்ன? இந்தியாவில் வறுமைக்கோடு எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.

  REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL   வறுமைக் கோடு வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது. வருமானம் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் …

EXPLAIN ABOUT POVERTY LINE? HOW IT IS DETERMINED IN INDIA. / வறுமைக்கோடு என்றால் என்ன? இந்தியாவில் வறுமைக்கோடு எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. Read More »

EXPLAIN ABOUT THE TERM POPULATION EXPLOSION AND ITS CAUSES AND SOLUTION. / மக்கள் தொகை வெடிப்பு எனும் பதத்திற்கு விளக்கம் அளி மேலும் அதற்கான காரணங்களையும் கட்டுப்படுத்தும் வழிகளையும் குறிப்பிடுக.

  REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL   மக்கள்தொகை வெடிப்பு (Population Explosion) மக்கள்தொகை வெடிப்பானது, அச்சுறுத்தக்கூடிய, அதிவேகமான மக்கள்தொகையின் வளர்ச்சி வீதத்தையே குறிக்கும். காரணங்கள் :   அதிக பிறப்பு வீதம்   அதிக பிறப்பு வீதமானது மக்கள்தொகை பெருக்கத்திற்கு மிகமுக்கியமான பொறுப்புள்ள காரணமாகும். இந்தியாவில் 1891-1900-ல் 1000 பேருக்கு 45.8 வீதமும் மற்றும் 2001-ல் 1000 பேருக்கு 25.8 சதவீதமுமாக …

EXPLAIN ABOUT THE TERM POPULATION EXPLOSION AND ITS CAUSES AND SOLUTION. / மக்கள் தொகை வெடிப்பு எனும் பதத்திற்கு விளக்கம் அளி மேலும் அதற்கான காரணங்களையும் கட்டுப்படுத்தும் வழிகளையும் குறிப்பிடுக. Read More »

NOTE DOWN THE CAUSES FOR RURAL POVERTY IN INDIA. / இந்தியாவில் கிராமப்புற ஏழ்மைக்கான காரணங்களை குறிப்பிடுக.

REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா. எனினும், இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் ஏழை. உலகின் 76 கோடி மக்கள் ஏழைகள்; 80 கோடிப் பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி தரும் எண்ணிக்கை இது BODY 1.இந்திய அரசு தற்பொழுது ஏழ்மை அல்லது வறுமைக்கோடு என்பதை நகர்ப்புறங்களுக்கு …

NOTE DOWN THE CAUSES FOR RURAL POVERTY IN INDIA. / இந்தியாவில் கிராமப்புற ஏழ்மைக்கான காரணங்களை குறிப்பிடுக. Read More »

தமிழ்நாடு சமூக நல வாரியம் பற்றி எழுதுக. / WRITE ABOUT TAMIL NADU SOCIAL WELFARE DEPARTMENT (BOARD).

REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  மகளிர் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு 1954 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சமூக நல வாரியம் தொடங்கப்பட்டது BODY நோக்கம்   1.மாநில மற்றும் மத்திய சமூக நல வாரியங்களின் திட்டங்களையும் மாநில அரசின் திட்டங்களையும் நன்முறையில் செயல்படுத்துவதை கண்காணித்தல். தமிழ்நாடு சமூக நல வாரியம் ஒரு அலுவல் சாரா தலைவரையும், மத்திய சமூக …

தமிழ்நாடு சமூக நல வாரியம் பற்றி எழுதுக. / WRITE ABOUT TAMIL NADU SOCIAL WELFARE DEPARTMENT (BOARD). Read More »

error: Content is protected !!