மத்திய அரசின் திட்டங்கள்

பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுராக்ஷ திட்டம் பற்றி எழுதுக / Write about PM Swasthya Suraksha Yojana

பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுராக்ஷ திட்டம்   ஏற்றுக்கொள்ளக்கூடிய/ நம்பகமான மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் கிடைப்பதில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதோடு நாட்டில் மருத்துவ கல்வி வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 2003 இல் PMSSY தொடங்கப்பட்டது. PMSSY ஐ செயல்படுத்துவது – சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது:   புதிய எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) நிறுவுதல். பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் […]

பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுராக்ஷ திட்டம் பற்றி எழுதுக / Write about PM Swasthya Suraksha Yojana Read More »

Explain about MPLADS scheme / MPLADS திட்டம் – விளக்குக

Members of Parliament Local Area Development Scheme 1993 டிசம்பரில், MPLAD திட்டம் நிறுவப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நீண்டகால சமூக சொத்துக்களை நிறுவுவதற்கான மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவதற்கும் ஒரு கட்டமைப்பை நிறுவ இந்த திட்டம் முயற்சிக்கிறது. உள்ளூர் தேவைகளைப் பொறுத்து சமூகத்திற்கான உள்கட்டமைப்பு. MPLADS என்பது இந்திய அரசு நிதியளிக்கும் திட்டத் திட்டமாகும். ஒரு எம்.பி. தொகுதிக்கு, ஆண்டுக்கு MPLADS  நிதி  ரூ. 5 கோடி

Explain about MPLADS scheme / MPLADS திட்டம் – விளக்குக Read More »

ஜல் ஜீவன் மிஷன் என்றால் என்ன? / What is Jal Jeevan Mission?

ஜல் ஜீவன் மிஷன் :   2024 ஆம் ஆண்டளவில், ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்புகள் (FHTC) மூலம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீரை வழங்க ஜல் ஜீவன் மிஷன் திட்டமிட்டுள்ளது. இது ஜல் சக்தி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. உள்ளடக்கம்:   மோசமான காற்றின் தரம் உள்ள இடங்கள் , வறட்சி பாதிப்பு மற்றும் பாலைவன இடங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா (SAGY)

ஜல் ஜீவன் மிஷன் என்றால் என்ன? / What is Jal Jeevan Mission? Read More »

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?/ What is MUDRA BANK?

முத்ரா வங்கித் திட்டம் சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Development and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும். முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட் டில் ரூ. 20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்சங்கள் சிறு/குறு தொழில் நிறுவனங்களின் நிதி

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?/ What is MUDRA BANK? Read More »

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme?

PM SVANithi எனும் திட்டமானது , சிறு கடன்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுதொழில் வளர்ச்சி வங்கியானது (SIDBI) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. நடைபாதை வியாபாரிகளுக்கு எளிய கடனாக ரூபாய் 10,000 வரை 50 லட்சம் வியாபாரிகளுக்கு மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டுக்குள் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருட காலத்திற்குள் மாதத் தவணையாக திரும்ப செலுத்தும் வகையில் கடனாக

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme? Read More »

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana.

திட்டத்தைப் பற்றி: இந்தியாவில் நீலப்புரட்சியை (Blue Revolution) நிலைத்த, நீடித்த வடிவில் கொண்டுவரும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய துறை திட்டம் (Central Sector Scheme) 1,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய நிதி உதவித்திட்டம் (Centrally Sponsored Scheme) 18,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு. திட்டம் சிறப்பாக செயல்பட ‘கிளஸ்டர் அல்லது பகுதி சார்ந்த

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana. Read More »

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005

வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.   முக்கிய நோக்கங்கள்:   திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல். கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005 Read More »

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

திட்டத்தின் நோக்கம்: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்குதல். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மே மாதம் 2016 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முக்கிய அம்சங்கள்: தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வைப்புத்தொகை இல்லாத இணைப்பும், ரூபாய் 1600 நிதி உதவியும் வழங்கப்படுகின்றது. மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலக்கு: முன்பு 5 கோடி குடும்பங்கள், தற்போது 8 கோடி

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா Read More »

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme?

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆனது நகர்வன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   முக்கியத்துவம்: நகர்ப்புற வனம் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டத்தின் படி அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்பட உள்ளன. மாநிலங்கள் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. எதற்காக நகர் வன திட்டம்? பல்லுயிர் பாதுகாப்பு என்பது வனப்பகுதியில் மட்டுமல்லாமல் நகர்மயமாக்கலால் பாதிக்கப்படும் பல்லுயிர்களையும் பாதுகாக்க

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme? Read More »

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்றால் என்ன? / What is the One Nation One Ration Card (ONORC)?

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் : நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் வாங்கிக் கொள்ளும் திட்டமாகும். திட்டத்தின் நன்மைகள்: எந்த ஒரு ஏழை மக்களும் புலம் பெயரும் காரணத்தினால் தங்களுக்கு கிடைக்கும் மானியவிலை உணவுப் பொருட்களை இழப்பதை இத்திட்டம் தடுக்கின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளை அடையாளம் காண இந்த திட்டம் உதவுகிறது. முக்கியத்துவம்: ரேஷன் அட்டை

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்றால் என்ன? / What is the One Nation One Ration Card (ONORC)? Read More »