ECONOMY

ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை? / What are the causes and effects of inflation on the economy?

பணவீக்கம் பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும் படியான பொது விலைமட்ட அதிகரிப்பு ஆகும்.  சற்று விளக்கமாக கூறினால், பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொதுவிலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும், அதன் விளைவாக பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது. பணவீக்கத்திற்கான காரணங்கள் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பணவீக்கம் ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன: பண அளிப்பு உயர்வு காகித பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது. பெயரளவு பண […]

ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை? / What are the causes and effects of inflation on the economy? Read More »

What is inflation targeting? / பணவீக்க இலக்கு  என்றால் என்ன?

பணவீக்க இலக்கு இது ஒரு மத்திய வங்கி கொள்கையாகும், இது ஒரு வருடாந்திர பணவீக்க விகிதத்தை அடைய பண கொள்கையை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. பணவீக்கத்தை நிர்வகிப்பதன் மூலம் அடையக்கூடிய விலை நிலை தன்மையைப் பாதுகாப்பது, நீண்டகால பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கான மிகப் பெரிய வழியாகும் என்ற அடிப்படையில் பணவீக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பணவீக்க இலக்கு கட்டமைப்பு: இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) சட்டம், 1934 இல் 2016 இல் திருத்தப்பட்ட பின்னர், இந்தியா இப்போது

What is inflation targeting? / பணவீக்க இலக்கு  என்றால் என்ன? Read More »

SWAMIH நிதி (Special Window for Affordable & Mid-Income Housing) எதற்காக உருவாக்கப்பட்டது? / Why SWAMIH Fund was Created?

SWAMIH நிதி (Special Window for Affordable & Mid-Income Housing)   SWAMIH நிதி 2020 நவம்பரில் நிறுவப்பட்டது. SWAMIH முதலீட்டு நிதி ,நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட,RERA- ல் பதிவு செய்யப்பட்ட வாங்கும் திறன் கொண்ட மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீடு கட்டும் திட்டங்களை  முடிக்க அமைக்கப்பட்டது. இந்த நிதி செபியில் வகை -2 ஏஐஎஃப் (மாற்று முதலீட்டு நிதி) கடன் நிதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. SBICAP Ventu நிதியின் முதலீட்டு மேலாளராக உள்ளார்.

SWAMIH நிதி (Special Window for Affordable & Mid-Income Housing) எதற்காக உருவாக்கப்பட்டது? / Why SWAMIH Fund was Created? Read More »

PM-CARES நிதி என்பது என்ன? / PM-CARES Fund – Explain.

PM-CARES நிதி கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பிற அவசர காலங்களில் நன்கொடைகளை ஏற்றுக்கொண்டு நிவாரணம் அளிக்க அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 27, 2020 அன்று பொது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு PM-CARES நிதி அமைக்கப்பட்டது. இது வெளிநாட்டு பங்களிப்பிலிருந்து நன்கொடைகளைப் பெறலாம் மற்றும் நன்கொடைகளும் நிதிக்கான 100% வரி விலக்கையும் அளிக்கலாம். PM-CARES பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) வேறுபட்டது ஆகும். நிதியை நிர்வகிப்பது யார்?   பிரதம மந்திரி PM CARES நிதியின் பதவி

PM-CARES நிதி என்பது என்ன? / PM-CARES Fund – Explain. Read More »

இந்தியாவில் தனியார்மயத்தின் நன்மைகள் தீமைகள் யாவை? / Pros and Cons of Privatization in India

1991ல் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அந்நிய மற்றும் தனியார் முதலீடுகளுக்குச் சந்தையைத் திறந்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் அரசு மற்றும் தனியார் துறைகளின் கலவையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அபரிமிதமான முதலீடுகள் உள்ளே வருகின்றன. விவசாயம், உற்பத்தித் துறை மட்டுமே என்று இருந்த சந்தையில் பல புதிய துறைகள் உருவாகின்றன. பொருளாதாரம் உயர்கிறது. பெரும்பாலானோர் சம்பளதாரர்களாகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அரசுத் துறைகளைக் கீழே தள்ளி தனியார் துறைகளின் வீச்சு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்கிறது [the_ad_placement id=”infeed-ads-2″]

இந்தியாவில் தனியார்மயத்தின் நன்மைகள் தீமைகள் யாவை? / Pros and Cons of Privatization in India Read More »

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?/ What is MUDRA BANK?

முத்ரா வங்கித் திட்டம் சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Development and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும். முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட் டில் ரூ. 20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்சங்கள் சிறு/குறு தொழில் நிறுவனங்களின் நிதி

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?/ What is MUDRA BANK? Read More »

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme?

PM SVANithi எனும் திட்டமானது , சிறு கடன்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுதொழில் வளர்ச்சி வங்கியானது (SIDBI) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. நடைபாதை வியாபாரிகளுக்கு எளிய கடனாக ரூபாய் 10,000 வரை 50 லட்சம் வியாபாரிகளுக்கு மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டுக்குள் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருட காலத்திற்குள் மாதத் தவணையாக திரும்ப செலுத்தும் வகையில் கடனாக

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme? Read More »

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana.

திட்டத்தைப் பற்றி: இந்தியாவில் நீலப்புரட்சியை (Blue Revolution) நிலைத்த, நீடித்த வடிவில் கொண்டுவரும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய துறை திட்டம் (Central Sector Scheme) 1,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய நிதி உதவித்திட்டம் (Centrally Sponsored Scheme) 18,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு. திட்டம் சிறப்பாக செயல்பட ‘கிளஸ்டர் அல்லது பகுதி சார்ந்த

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana. Read More »

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005

வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.   முக்கிய நோக்கங்கள்:   திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல். கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005 Read More »

புதிய மேம்பாட்டு வங்கி (பிரிக்ஸ் வங்கி) / New Development Bank (BRICS Bank)

இந்த வங்கி பிரிக்ஸ் (BRICS) நாடுகளால் இயக்கப்படும் பலதரப்பு மேம்பாட்டு வங்கியாகும். ஐந்தாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2013 டர்பன், தென்னாப்பிரிக்கா) ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2014, பிரேசில்) இல் நிறுவப்பட்டது. வளர்ந்து வரும் மிக முக்கிய ஐந்து நாடுகளின் நிதி மற்றும் மேம்பாடு சார்ந்த ஒத்துழைப்பை வழங்குவதற்காக இந்த வங்கி அமைக்கப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகம் சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது. உலக வங்கியை போல் அல்லாமல், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு

புதிய மேம்பாட்டு வங்கி (பிரிக்ஸ் வங்கி) / New Development Bank (BRICS Bank) Read More »