YOJANA TAMIL

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme?

PM SVANithi எனும் திட்டமானது , சிறு கடன்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுதொழில் வளர்ச்சி வங்கியானது (SIDBI) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. நடைபாதை வியாபாரிகளுக்கு எளிய கடனாக ரூபாய் 10,000 வரை 50 லட்சம் வியாபாரிகளுக்கு மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டுக்குள் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருட காலத்திற்குள் மாதத் தவணையாக திரும்ப செலுத்தும் வகையில் கடனாக […]

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme? Read More »

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana.

திட்டத்தைப் பற்றி: இந்தியாவில் நீலப்புரட்சியை (Blue Revolution) நிலைத்த, நீடித்த வடிவில் கொண்டுவரும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய துறை திட்டம் (Central Sector Scheme) 1,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய நிதி உதவித்திட்டம் (Centrally Sponsored Scheme) 18,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு. திட்டம் சிறப்பாக செயல்பட ‘கிளஸ்டர் அல்லது பகுதி சார்ந்த

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana. Read More »

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005

வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.   முக்கிய நோக்கங்கள்:   திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல். கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005 Read More »

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

திட்டத்தின் நோக்கம்: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்குதல். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மே மாதம் 2016 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முக்கிய அம்சங்கள்: தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வைப்புத்தொகை இல்லாத இணைப்பும், ரூபாய் 1600 நிதி உதவியும் வழங்கப்படுகின்றது. மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலக்கு: முன்பு 5 கோடி குடும்பங்கள், தற்போது 8 கோடி

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா Read More »

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்றால் என்ன? / What is the One Nation One Ration Card (ONORC)?

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் : நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் வாங்கிக் கொள்ளும் திட்டமாகும். திட்டத்தின் நன்மைகள்: எந்த ஒரு ஏழை மக்களும் புலம் பெயரும் காரணத்தினால் தங்களுக்கு கிடைக்கும் மானியவிலை உணவுப் பொருட்களை இழப்பதை இத்திட்டம் தடுக்கின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளை அடையாளம் காண இந்த திட்டம் உதவுகிறது. முக்கியத்துவம்: ரேஷன் அட்டை

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்றால் என்ன? / What is the One Nation One Ration Card (ONORC)? Read More »

ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் என்றால் என்ன? Atmanirbhar bharat abhiyan.

கெரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தை சரிசெய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் ஆகும். [the_ad id=”6240″] மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் 20 லட்சம் கோடி ரூபாய். செயல்திட்டம் மைய வங்கியுடன் இணைந்து பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்வது. MEME யின் வரையறையில் மாற்றம்: சிறு நிறுவனம் முதலீடு ஒரு கோடி வரை. (turnover) 5 கோடி வரை. [the_ad id=”6240″] குறு நிறுவனம் முதலீடு 10 கோடி

ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் என்றால் என்ன? Atmanirbhar bharat abhiyan. Read More »

இந்தியாவிலுள்ள பேரழிவு இடர் குறைப்புக்கான (DRR) பல்வேறு நடவடிக்கைகளை விவரியுங்கள்.

Describe various measures taken in India for Disaster Risk Reduction (DRR) before and after signing ‘Sendai Framework for DRR (2015-2030)’. How is this framework different from ‘Hyogo Framework for Action, 2005’? (CSE 2018, 15 Marks) சென்டாய்  கட்டமைப்புக்கு கையெழுத்திடுவதற்கு முன்பும் அதற்கு பின்பும் இந்தியாவிலுள்ள பேரழிவு இடர் குறைப்புக்கான (DRR) பல்வேறு நடவடிக்கைகளை விவரியுங்கள்.இந்த கட்டமைப்பானது, 2005 க்கான’ ஹைகோக் கட்டமைப்புக்கு எப்படி

இந்தியாவிலுள்ள பேரழிவு இடர் குறைப்புக்கான (DRR) பல்வேறு நடவடிக்கைகளை விவரியுங்கள். Read More »

சாகர் மாலா திட்டம் என்றால் என்ன/WHAT IS SAGAR MALA PROJECT?

REFERENCE VIDEO IN TAMIL TAMIL ENGLISH குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள் இந்த

சாகர் மாலா திட்டம் என்றால் என்ன/WHAT IS SAGAR MALA PROJECT? Read More »

முறைசாரா துறை வேலைவாய்ப்பை வரையறுக்க./DESCRIBE ABOUT INFORMAL SECTOR(IES 2018)

Define informal sector employment.What type of vulnerabilities are faced by workers in the informal sector in India ? Point out the required Policy measures to ameliorate the social and Economic hardship[s of Indian Informal sector Workers.(IES 2018) முறைசாரா துறை வேலைவாய்ப்பை வரையறுக்க. இந்தியாவில் உள்ள முறைசாரா துறைகளில் என்ன வகையான பாதிப்புகள் எதிர்கொள்கின்றன? முறைசாரா துறை தொழிலாளர்களின்  சமூக மற்றும் பொருளாதாரம்  உயர  தேவையான

முறைசாரா துறை வேலைவாய்ப்பை வரையறுக்க./DESCRIBE ABOUT INFORMAL SECTOR(IES 2018) Read More »