Uncategorized

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (ECA) என்றால் என்ன?

Essential commodity Act-1995 1955 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. வழங்கள் மற்றும் விநியோகத்தை (supply and distribution) ஒழுங்குபடுத்தி நுகர்வோருக்கு நியாயமான விலை கிடைக்க உற்பத்தி பொருட்கள் ‘அத்தியாவசியம்’ என வரையறுக்கப்பட்டது. இதன்கீழ் உணவுப்பொருட்கள், மருந்து, உரம், பெட்ரோலியம் பொருட்கள் அடங்கும். அதிகபட்ச சில்லறை விலையை (maximum retail price) அரசாங்கம் நிர்ணயம் செய்யும். சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்கள் மீதான கட்டுப்பாடுகள் சந்தையில் பதுங்களை தடுப்பதற்கும், விநியோகத்தை மேம்படுத்தவும் இது கட்டமைக்கப்பட்டாலும் மொத்த மற்றும்

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (ECA) என்றால் என்ன? Read More »

Daily the Hindu editorial by Deepak sir – ? Republic IAS ?

……………? Republic IAS ?…………. Issue Based Discussion : ?National Education System TOPICS COVERED? EVALUATION OF EDUCATION SYSTEM IN INDIA? NATIONAL EDUCATION POLICY-2020 Insight View by ?‍? Deepak Sirbilingual ( Tamil and English ) ……………? Republic IAS ?…………. இன்றைய தி ஹிந்து (ஆங்கிலம்) Editorial – (29.07.2020) Topic covered : ? GST compensation to states? Russia India China

Daily the Hindu editorial by Deepak sir – ? Republic IAS ? Read More »

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

திட்டத்தின் நோக்கம்: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்குதல். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மே மாதம் 2016 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முக்கிய அம்சங்கள்: தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வைப்புத்தொகை இல்லாத இணைப்பும், ரூபாய் 1600 நிதி உதவியும் வழங்கப்படுகின்றது. மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலக்கு: முன்பு 5 கோடி குடும்பங்கள், தற்போது 8 கோடி

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா Read More »

புதிய மேம்பாட்டு வங்கி (பிரிக்ஸ் வங்கி) / New Development Bank (BRICS Bank)

இந்த வங்கி பிரிக்ஸ் (BRICS) நாடுகளால் இயக்கப்படும் பலதரப்பு மேம்பாட்டு வங்கியாகும். ஐந்தாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2013 டர்பன், தென்னாப்பிரிக்கா) ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2014, பிரேசில்) இல் நிறுவப்பட்டது. வளர்ந்து வரும் மிக முக்கிய ஐந்து நாடுகளின் நிதி மற்றும் மேம்பாடு சார்ந்த ஒத்துழைப்பை வழங்குவதற்காக இந்த வங்கி அமைக்கப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகம் சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது. உலக வங்கியை போல் அல்லாமல், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு

புதிய மேம்பாட்டு வங்கி (பிரிக்ஸ் வங்கி) / New Development Bank (BRICS Bank) Read More »

டிலிமிடேஷன் கமிஷன் (Delimitation Commission) என்றால் என்ன? / What is Delimitation Commission?

நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வமான அமைப்பே டிலிமிடேஷன் கமிஷன் ஆகும். இது எல்லை ஆணையம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த அமைப்பின் உத்தரவுகள் அரசின் சட்டத்திற்கு இணையாக கருதப்படும். இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் இந்த கமிஷனின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது. இதுவரை அமைக்கப்பட்ட கமிஷன்கள்: டிலிமிடேஷன் கமிஷன் 1952, டிலிமிடேஷன் கமிஷன் 1962, டிலிமிடேஷன் கமிஷன் 1972, டிலிமிடேஷன் கமிஷன் 2002. இந்த கமிஷனின் உத்தரவுகள் ஜனாதிபதியால் அமல்படுத்தப்படுகிறது. இதன் உத்தரவுகள்

டிலிமிடேஷன் கமிஷன் (Delimitation Commission) என்றால் என்ன? / What is Delimitation Commission? Read More »

ஆபரேஷன் சஞ்சீவனி

ஆபரேஷன் சஞ்சீவனி, மாலத்தீவுகளுக்கு உதவிய இந்தியா 30க்கும் மேற்பட்ட நாடுகள் மருந்து பொருட்களுக்காக இந்தியாவிடம் உதவி கோரியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியாவும் இந்த கோரிக்கையை ஏற்றுகொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று ஆபரேஷன் சஞ்சீவனி எனும் நடவடிக்கையின் கீழ் இந்திய விமானப்படையின் சி130ஜே சூப்பர் ஹெர்க்யுலிஸ் விமானத்தில் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை மாலத்தீவுகளுக்கு அனுப்பியது இந்திய அரசு அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முன்னமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ஆபரேஷன் சஞ்சீவனி Read More »

Gandhi from UPSC/TNPSC

காந்தியை தவிர்த்துவிட்டு இந்திய சுதந்திர போராட்டமும் இல்லை அதே போல் MAINS கேள்வி தாளும் இல்லை என்பதே உண்மை. காந்தியை பற்றியும் அவர் தொடர்புடைய கேள்விகள் (UPSC & TNPSC). ஆங்கிலத்தில்  எளிதாக கிடைக்கிறது. ஆனால் தமிழில் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு அதுபோன்று எளிதாக கிடைப்பதில்லை. தமிழில் முதன்மை தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். காந்தியைப் பற்றி முதன்மைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 

Gandhi from UPSC/TNPSC Read More »

கெரோனோ விடுமுறையை தேர்வுக்கு பயன்படுத்துவது எப்படி?

போட்டித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருப்பவர்களுக்கான பதிவு. கொரோனோ வைரஸ் தாக்குதலின் காரணமாக இந்தியா முழுவதும் ஒரு நீண்ட விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது குறைந்தபட்சம் ஏப்ரல் மாத இறுதி வரை நீட்டிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.   [the_ad id=”6240″] அதே சமயம் யுபிஎஸ்சி தேர்வுகளும் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு காலம் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மின்சார வாரியத்தால் நடத்தப்படுவதாக

கெரோனோ விடுமுறையை தேர்வுக்கு பயன்படுத்துவது எப்படி? Read More »

PSTM சட்ட திருத்தம் சொல்வது என்ன?

PSTM என்பது தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசு பணியில் ஒதுக்கீடு செய்யப்படும் ஒரு வகையான இட ஒதுக்கீடு ஆகும். தற்போது தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்று 20 சதவீதம் மாநில அரசு பணிகள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. [the_ad id=”6240″] புதிய மாற்றங்கள் என்ன? தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற வேண்டுமெனில் விண்ணப்பதாரர் தனது கல்வி தகுதியினை முழுவதுமாக தமிழ் வழியிலேயே படித்திருக்க

PSTM சட்ட திருத்தம் சொல்வது என்ன? Read More »