பின்னணி மற்றும் கருத்து ( BACKGROUND AND OPINION)

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்- வரலாற்று பின்னணி என்ன? / Israel- Palestine conflict- Historical Background – Explain

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்- வரலாற்று பின்னணி: ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஜோர்டான் நதிக்கும் மத்திய தரைக்கடல் கடலுக்கும் இடையிலான ஒரு நிலப்பரப்பில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. 1882 மற்றும் 1948 க்கு இடையில், உலகம் முழுவதிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் கூடினர். இந்த இயக்கம் அலியாஸ் எனப்பட்டது. பால்ஃபோர் பிரகடனம் முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ஒட்டோமான் பேரரசு 1917 இல் வீழ்ந்தது , பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனத்தின் இறையாண்மையைக் கைப்பற்றினர். யூத சிறுபான்மையினரும் அரபு பெரும்பான்மையினரும் அந்த […]

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்- வரலாற்று பின்னணி என்ன? / Israel- Palestine conflict- Historical Background – Explain Read More »

இந்தியாவில் தனியார்மயத்தின் நன்மைகள் தீமைகள் யாவை? / Pros and Cons of Privatization in India

1991ல் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அந்நிய மற்றும் தனியார் முதலீடுகளுக்குச் சந்தையைத் திறந்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் அரசு மற்றும் தனியார் துறைகளின் கலவையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அபரிமிதமான முதலீடுகள் உள்ளே வருகின்றன. விவசாயம், உற்பத்தித் துறை மட்டுமே என்று இருந்த சந்தையில் பல புதிய துறைகள் உருவாகின்றன. பொருளாதாரம் உயர்கிறது. பெரும்பாலானோர் சம்பளதாரர்களாகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அரசுத் துறைகளைக் கீழே தள்ளி தனியார் துறைகளின் வீச்சு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்கிறது [the_ad_placement id=”infeed-ads-2″]

இந்தியாவில் தனியார்மயத்தின் நன்மைகள் தீமைகள் யாவை? / Pros and Cons of Privatization in India Read More »

புதிய விவசாய சட்டம் என்ன சொல்கிறது?விவசாயிகள் போராட்டம் எதற்காக? /What does the new agricultural law say? Why the farmers’ Protest?

மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?- பிரச்சினை என்ன? மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்: வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி

புதிய விவசாய சட்டம் என்ன சொல்கிறது?விவசாயிகள் போராட்டம் எதற்காக? /What does the new agricultural law say? Why the farmers’ Protest? Read More »

புதிய மேம்பாட்டு வங்கி (பிரிக்ஸ் வங்கி) / New Development Bank (BRICS Bank)

இந்த வங்கி பிரிக்ஸ் (BRICS) நாடுகளால் இயக்கப்படும் பலதரப்பு மேம்பாட்டு வங்கியாகும். ஐந்தாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2013 டர்பன், தென்னாப்பிரிக்கா) ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2014, பிரேசில்) இல் நிறுவப்பட்டது. வளர்ந்து வரும் மிக முக்கிய ஐந்து நாடுகளின் நிதி மற்றும் மேம்பாடு சார்ந்த ஒத்துழைப்பை வழங்குவதற்காக இந்த வங்கி அமைக்கப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகம் சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது. உலக வங்கியை போல் அல்லாமல், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு

புதிய மேம்பாட்டு வங்கி (பிரிக்ஸ் வங்கி) / New Development Bank (BRICS Bank) Read More »

அயோத்தி வழக்கு — மசூதி விவகாரம்.. ஏன் இந்த வழக்கு? என்ன பின்னணி?

    REFERENCE TAMIL TAMIL TAMIL …. குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள்

அயோத்தி வழக்கு — மசூதி விவகாரம்.. ஏன் இந்த வழக்கு? என்ன பின்னணி? Read More »

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: இந்த வழக்கு ஏன் முக்கியமானதாகிறது?

  நன்றி : தி ஹிந்து தமிழ்  சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் சபரிமலையில் மட்டும் இல்லை, இன்னும் பல இந்து கோயில்களிலும் இன்றளவும் கடைப்பிடிப்பட்டுவருகின்றன. இது போன்ற மதம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கும்,  உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கருதும் பெண்களின் சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கும் இடையே தொடர்ந்து எழும் பல முரண்பாடுகளைக் களைவதாக இவ்வழக்கின் தீர்ப்பு அமையும் என்று

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: இந்த வழக்கு ஏன் முக்கியமானதாகிறது? Read More »