GROUP 1 MAINS

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம். / MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME

திட்டத்தின் நோக்கம்: ஏழைப் பெற்றோர்களின் பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் கல்வி உதவித் திட்டம். திட்டத்தின் முதல் பகுதி 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கம் ( 22 காரட்டில் திருமண தாலிக்கு ) பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் ( தேர்ச்சி அல்லது தோல்வி ) ஒருவேளை பழங்குடியின பிரிவினராக இருந்தால் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். திட்டத்தின் இரண்டாவது பகுதி 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 8 […]

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம். / MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME Read More »

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana.

திட்டத்தைப் பற்றி: இந்தியாவில் நீலப்புரட்சியை (Blue Revolution) நிலைத்த, நீடித்த வடிவில் கொண்டுவரும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய துறை திட்டம் (Central Sector Scheme) 1,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய நிதி உதவித்திட்டம் (Centrally Sponsored Scheme) 18,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு. திட்டம் சிறப்பாக செயல்பட ‘கிளஸ்டர் அல்லது பகுதி சார்ந்த

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana. Read More »

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005

வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.   முக்கிய நோக்கங்கள்:   திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல். கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005 Read More »

டிலிமிடேஷன் கமிஷன் (Delimitation Commission) என்றால் என்ன? / What is Delimitation Commission?

நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வமான அமைப்பே டிலிமிடேஷன் கமிஷன் ஆகும். இது எல்லை ஆணையம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த அமைப்பின் உத்தரவுகள் அரசின் சட்டத்திற்கு இணையாக கருதப்படும். இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் இந்த கமிஷனின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது. இதுவரை அமைக்கப்பட்ட கமிஷன்கள்: டிலிமிடேஷன் கமிஷன் 1952, டிலிமிடேஷன் கமிஷன் 1962, டிலிமிடேஷன் கமிஷன் 1972, டிலிமிடேஷன் கமிஷன் 2002. இந்த கமிஷனின் உத்தரவுகள் ஜனாதிபதியால் அமல்படுத்தப்படுகிறது. இதன் உத்தரவுகள்

டிலிமிடேஷன் கமிஷன் (Delimitation Commission) என்றால் என்ன? / What is Delimitation Commission? Read More »

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme?

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆனது நகர்வன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   முக்கியத்துவம்: நகர்ப்புற வனம் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டத்தின் படி அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்பட உள்ளன. மாநிலங்கள் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. எதற்காக நகர் வன திட்டம்? பல்லுயிர் பாதுகாப்பு என்பது வனப்பகுதியில் மட்டுமல்லாமல் நகர்மயமாக்கலால் பாதிக்கப்படும் பல்லுயிர்களையும் பாதுகாக்க

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme? Read More »

EXPLAIN ABOUT EARTH SUMMIT (1992) AND ITS OUTCOMES. / புவி உச்சிமாநாடு (1992) பற்றி விளக்குக மேலும் அதன் விளைவுகளை பற்றி குறிப்பிடுக.

பூமி உச்சி மாநாடு   பூமி உச்சி மாநாடு (Earth Summit) எனப் பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (United Nations Conference on Environment and Development, UNCED) என்பது 1992, சூன் 3 முதல் 14 வரை, பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு பன்னாட்டு மாநாடு ஆகும். 172 நாட்டு பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின்

EXPLAIN ABOUT EARTH SUMMIT (1992) AND ITS OUTCOMES. / புவி உச்சிமாநாடு (1992) பற்றி விளக்குக மேலும் அதன் விளைவுகளை பற்றி குறிப்பிடுக. Read More »

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030 பற்றி எழுதுக. / Tamil Nada disaster management policy 2018

REFERENCE TAMIL ENGLISH ENGLISH INTRODUCTION  தமிழகத்தில் பெருவெள்ளம், சுனாமி, புயல் போன்ற பேரிடர்களால் உயிர்பலியுடன், பெரும் கட்டமைப்புகளும் சேதமடைகின்றன. இதையடுத்து, தமிழக பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. BODY தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 – 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான பேரிடர்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030 பற்றி எழுதுக. / Tamil Nada disaster management policy 2018 Read More »

பாரத் ரத்னா விருது 2019 பற்றி எழுதுக. / WRITE ABOUT BHARAT RATNA AWARD 2019

REFERENCE TAMIL[the_ad id=”5123″] ENGLISH[the_ad id=”2159″] UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  பாரத இரத்தினம் அல்லது பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது.[the_ad id=”2159″] BODY 1.இவ்விருது 35 மி.மீ விட்டமுடைய

பாரத் ரத்னா விருது 2019 பற்றி எழுதுக. / WRITE ABOUT BHARAT RATNA AWARD 2019 Read More »

தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP) பற்றி விவரித்து எழுதுக. / EXPLAIN ABOUT NATIONAL E-GOVERNANCE PLAN.

REFERENCE TAMIL ENGLISH INTRODUCTION  குடிமக்களுக்கு மற்றும் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளின் தரத்தை உயர்த்தும் வகையில், தேசிய மின்-ஆளுமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. BODY “பொதுச்சேவை மையங்கள் மூலம், சாதாரண மக்களுக்கு அவர்களின் வாழுமிட பகுதிகளில் அனைத்து சேவைகளும் கிடைக்கச் செய்தல், குறைந்த விலையில் தங்களுக்கு தேவையான அடிப்படைச் சேவைகள் பெறுவதை உறுதி செய்தல் மற்றும் அவ்வாறான சேவைகளின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரித்தல் இதன் நோக்கமாகும். தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த, தேசிய

தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP) பற்றி விவரித்து எழுதுக. / EXPLAIN ABOUT NATIONAL E-GOVERNANCE PLAN. Read More »

பிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம் பற்றி எழுதுக. / Write about Pradhan Mantri Bhartiya Janaushadhi yojana (PMBJP)

REFERENCE TAMIL ENGLISH INTRODUCTION  தனிநபர், வணிக நிறுவனம், மருத்துவமனைகள், என்.ஜி.ஓ-கள், அறக்கட்டளை அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், பார்மசிஸ்ட்டுகள், டாக்டர்கள் மற்றும் பதிவு பெற்ற மருத்துவப்பணியாளர்கள் RMPக்கள் போன்றவர்கள் ஏழைகள் பயன்பெறும் வகையில் மருந்தககள் சொந்தமாக (ஜன அவுஷதி கேந்திரம் திறங்கள்) அமைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். BODY 1.இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு வழங்குவதோடு, வருமானம் வரும் வாய்ப்பபையும் தருகிறது. 2.பயன்கள் Rs. 2.5 லட்சம் வரை நிதி உதவி நீக்குப்போக்கான கடன் வசதிகள் கிடைக்கின்றன. மார்க்கெட் உதவியும்

பிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம் பற்றி எழுதுக. / Write about Pradhan Mantri Bhartiya Janaushadhi yojana (PMBJP) Read More »