GENERAL STUDIES III

இந்தியாவில் தனியார்மயத்தின் நன்மைகள் தீமைகள் யாவை? / Pros and Cons of Privatization in India

1991ல் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அந்நிய மற்றும் தனியார் முதலீடுகளுக்குச் சந்தையைத் திறந்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் அரசு மற்றும் தனியார் துறைகளின் கலவையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அபரிமிதமான முதலீடுகள் உள்ளே வருகின்றன. விவசாயம், உற்பத்தித் துறை மட்டுமே என்று இருந்த சந்தையில் பல புதிய துறைகள் உருவாகின்றன. பொருளாதாரம் உயர்கிறது. பெரும்பாலானோர் சம்பளதாரர்களாகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அரசுத் துறைகளைக் கீழே தள்ளி தனியார் துறைகளின் வீச்சு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்கிறது [the_ad_placement id=”infeed-ads-2″] […]

இந்தியாவில் தனியார்மயத்தின் நன்மைகள் தீமைகள் யாவை? / Pros and Cons of Privatization in India Read More »

புதிய விவசாய சட்டம் என்ன சொல்கிறது?விவசாயிகள் போராட்டம் எதற்காக? /What does the new agricultural law say? Why the farmers’ Protest?

மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?- பிரச்சினை என்ன? மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்: வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி

புதிய விவசாய சட்டம் என்ன சொல்கிறது?விவசாயிகள் போராட்டம் எதற்காக? /What does the new agricultural law say? Why the farmers’ Protest? Read More »

“கிரிப்டோகரன்சி டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை வழிநடத்தும். இந்தியா அதை தவறவிடக்கூடாது. ” விரிவாக எழுதுக. / “Cryptocurrency will lead the next phase of the digital revolution. India must not miss the bus.” Elaborate.

கூகுள், ஃபேஸ்புக் முதலான பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் நாணயங்களுக்கான விளம்பரங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கிக்கொண்டது அதன் முக்கியமானதொரு கட்டம். ஃபேஸ்புக் நிறுவனமே அமெரிக்க டாலர் நாணய மதிப்புடன் இணைக்கப்பட்ட ‘டீயம்’ என்ற மெய்நிகர் நாணயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. உலகளாவிய பெருநிறுவனங்களின் இந்த முடிவுகள் இந்தியாவின் அணுகுமுறையிலும் நிச்சயம் தாக்கத்தை விளைவிக்கும்.   சேர்க்கவேண்டிய POINTS அல்லது தலைப்புகள் மெய்நிகர் நாணயங்களுக்குத் தடைவிதித்த ரிசர்வ் வங்கி அரசுக்குக் கூடுதல் வருவாய் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் நாணயங்களுக்கான

“கிரிப்டோகரன்சி டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை வழிநடத்தும். இந்தியா அதை தவறவிடக்கூடாது. ” விரிவாக எழுதுக. / “Cryptocurrency will lead the next phase of the digital revolution. India must not miss the bus.” Elaborate. Read More »

கோவிட்-19 என்றால் என்ன? / What is COVID-19?

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. [the_ad_placement

கோவிட்-19 என்றால் என்ன? / What is COVID-19? Read More »

Discuss the impact of the IPR regime on vaccine equity across the globe. / உலகெங்கிலும் தடுப்பூசிக்கான பங்குகளை கொடுப்பதில் காப்புரிமை மீதான தாக்கம் குறித்து விவாதிக்கவும்.

REFERENCE TAMIL  ENGLISH [the_ad_placement id=”infeed-ads-2″] குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம்  UPSC எழுதுவோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE

Discuss the impact of the IPR regime on vaccine equity across the globe. / உலகெங்கிலும் தடுப்பூசிக்கான பங்குகளை கொடுப்பதில் காப்புரிமை மீதான தாக்கம் குறித்து விவாதிக்கவும். Read More »

சூப்பர் கம்ப்யூட்டர் என்றால் என்ன?எப்படி செயல்படுகிறது?

VIDEO(YOUTUBE) குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை

சூப்பர் கம்ப்யூட்டர் என்றால் என்ன?எப்படி செயல்படுகிறது? Read More »

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?/ What is MUDRA BANK?

முத்ரா வங்கித் திட்டம் சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Development and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும். முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட் டில் ரூ. 20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்சங்கள் சிறு/குறு தொழில் நிறுவனங்களின் நிதி

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?/ What is MUDRA BANK? Read More »

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018)

What are the major social issues related to Child labor in India?(IES 2018) இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018) REFERENCE TAMIL[the_ad id=”5123″] TAMIL (Advance Reading) ENGLISH…. குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம்

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018) Read More »

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme?

PM SVANithi எனும் திட்டமானது , சிறு கடன்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுதொழில் வளர்ச்சி வங்கியானது (SIDBI) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. நடைபாதை வியாபாரிகளுக்கு எளிய கடனாக ரூபாய் 10,000 வரை 50 லட்சம் வியாபாரிகளுக்கு மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டுக்குள் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருட காலத்திற்குள் மாதத் தவணையாக திரும்ப செலுத்தும் வகையில் கடனாக

பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme? Read More »

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana.

திட்டத்தைப் பற்றி: இந்தியாவில் நீலப்புரட்சியை (Blue Revolution) நிலைத்த, நீடித்த வடிவில் கொண்டுவரும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய துறை திட்டம் (Central Sector Scheme) 1,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய நிதி உதவித்திட்டம் (Centrally Sponsored Scheme) 18,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு. திட்டம் சிறப்பாக செயல்பட ‘கிளஸ்டர் அல்லது பகுதி சார்ந்த

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) / The Pradhan Mantri Matsya Sampada Yojana. Read More »