வரா கடனை குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை ?/MEASURES TAKEN BY GOV TO TACKLE NPA.

Non-performing assets have become a major challenge to the country’s banking system. To combat these, what has government done? Will these measures be effective? Examine.


வரா கடன் வங்கிகளுக்கு  பெரும் சவாலாக மாறிவிட்டன.இதை குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை ? இந்த நடவடிக்கைகள் திறன்மிக்கதாக உள்ளனவா?ஆராய்க

REFERENCE

TAMIL

TAMIL

TAMIL

ENGLISH

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.