புலிகள் பாதுகாப்பில் இந்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்க.

1. The centrality of tiger agenda is an ecological necessity for the sustainability of our environment. In this context, examine the steps taken by India to conserve tigers?(250 words) 

புலிகளின் பாதுகாப்பை  மையப்படுதும் சூழலியல்,நிலைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த கருத்தின் அடிப்படியில் புலிகள் பாதுகாப்பில் இந்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்க.(250 வார்த்தைகள் )

 

ஆய்வு செய்க 

இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்

 

REFERENCE

TAMIL

….

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.