GENERAL STUDIES II

ஜன் ஆரோக்ய யோஜனா என்றால் என்ன?காப்பீட்டுமுறைகளில் உள்ள பிரச்சனைகள் என்ன?அதனை எவ்வாறு கலையலாம்?/What is Jan Arokya Yojana?Problems in the Scheme.

What is Jan Arokya Yojana?Removing the Loopholes in the Insurance Scheme We can Achieve Free Medical Facility to All.Analyze. ஜன் ஆரோக்ய யோஜனா என்றால் என்ன?காப்பிட்டு முறைகளில் உள்ள போதாமைகளை கலைவதன் மூலம் அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற இலக்கை அடைய முடியும் பகுப்பாய்வு செய்.   REFERENCE TAMIL TAMIL TAMIL ENGLISH     குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC […]

ஜன் ஆரோக்ய யோஜனா என்றால் என்ன?காப்பீட்டுமுறைகளில் உள்ள பிரச்சனைகள் என்ன?அதனை எவ்வாறு கலையலாம்?/What is Jan Arokya Yojana?Problems in the Scheme. Read More »

ஒரு நாடு ஒரே தேர்தல்(SIMULTANEOUS ELECTION) – Pros and Cons

 1. Examine the merits and demerits of conducting simultaneous elections for Lok Sabha and Assembly 2. Analyze the feasibility of holding simultaneous elections in India in the near future? 1.எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்.   READING REFERENCE   இந்து தமிழ் BBC TAMIL   LAW COMMISSION THE HINDU   5 நிமிட வாசிப்பு

ஒரு நாடு ஒரே தேர்தல்(SIMULTANEOUS ELECTION) – Pros and Cons Read More »

சிபிஐயின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுமா?

இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ(CBI)-இன் உயரதிகாரிகள் இடையிலான மோதல் நகைப்புக்குரிய விஷயம் இல்லை. ஆனால், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையிலான பிரச்சனை, நையாண்டி செய்யப்படுகிறது. தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அலோக் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அலோக் வர்மாவுக்கு சாதகமானதாக இல்லாவிட்டாலும், அது அரசின் முகத்தில் அறைவதாகவே இருக்கிறது. முக்கியமான

சிபிஐயின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுமா? Read More »