புது வாழ்வு திட்டம் பற்றி எழுதுக /WRITE ABOUT PUTHUVALVU THITTAM

மாதிரி விடை அமைப்பு
1. புதுவாழ்வு திட்டம் மக்கள்திட்டம் என்று அழைக்கப் படுகிறது என்பதை முதலில் குறிப்பிட வேண்டும்.புதுவாழ்வு திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடவேண்டும்.
2.புதுவாழ்வு திட்டத்தின் முக்கிய குறிக்கோளை குறிப்பிட வேண்டும் எடுத்துக்காட்டாக வறுமை ஒழிப்பு, பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சியுறச் செய்தல் செய்தல்.
[the_ad id=”2159″]
3.மேலும் தமிழக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வறுமை ஒழிப்பு திட்டங்கள் பற்றியும் குறிப்பிடலாம்.
4.புதுவாழ்வு திட்டத்தினால் தமிழகத்தில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி குறிப்பிடலாம்.
குறிப்பு

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.

2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.

3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.

4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.

5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.

6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.