இந்தியாவில் காசநோயை 2025 க்குள் ஒழிக்க திட்டம் — அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? / Eradication of TB WITHIN 2025

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

TAMIL

ENGLISH

[the_ad id=”5687″]
UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

காசநோய் என்பது மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் உருவாகிறது.மேலும் காசநோய் காற்றின் மூலம் எளிதாக பரவும் ஒரு நோய் என்பதை குறிப்பிட வேண்டும்.

BODY

1. இந்திய அரசு காசநோய் 2025ல் ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. இந்திய அரசும் உலக சுகாதார மையமும் இணைந்து பல்வேறு உச்சி மாநாடுகளை நடத்தியுள்ளது. எடுத்துக்காட்டு டெல்லி summit.

2. அரசு எடுத்துள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகள் மருத்துவ முகாம்கள் காச நோயை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட வேண்டும்.

3.2025 க்குள் காசநோயை ஒழிக்க அரசின் எதிர்கால நடவடிக்கை பற்றி குறிப்பிடலாம்

CONCLUSION

[the_ad id=”5689″]

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.